Home பிரதான செய்திகள் செவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.

செவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.

by admin

செவிப்புலனற்றோருக்கான சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிலையில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 146 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்களை மாத்திரம் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 36 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More