Home இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…

by admin

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளை (15) தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

 

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva December 14, 2018 - 2:03 pm

நீதித் துறையின் சுயாதீனச் செயற்பாடுகளுக்காக இலங்கையின் நீதித் துறைக்கு மீண்டும் ஒரு முறை
தலைவணங்குவதோடு, இது போன்ற சுயாதீனக் கட்டமைப்புக்கள் அமையக் காரணமாக இருந்த,
19 ம் அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப் படுத்திய, அன்றைய நல்லாட்சி அரசுக்கு நன்றிகள்.

தொடரும் ஆயிரம் கெட்ட செயற்பாடுகளுக்கு மத்தியிலும் சில நல்ல நடவடிக்கைகள் நடப்பதானது, நாட்டில் மனிதம் இன்னும் உயிர் வாழ்கின்றது, எனத் திருப்தி கொள்வோம்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More