மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைக்கானத் தேர்தல்களை ஒருவருடத்துக்கும் மேலாக தாமதித்துள்ள நிலையில், தேர்தலை கலப்பு முறையில் நடத்தமுடியாத பட்சத்தில், பழைய முறையிலாவது நடத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் பாராளுளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment