Home இலங்கை பம்பலப்பிட்டியில், அரச மாடிவீட்டுத் தொகுதியில், சதாசிவம் சடலமாக மீட்கப்பட்டார்…

பம்பலப்பிட்டியில், அரச மாடிவீட்டுத் தொகுதியில், சதாசிவம் சடலமாக மீட்கப்பட்டார்…

by admin


பம்பலப்பிட்டியில், அரச மாடிவீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொரிவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டி காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசாரணைகளை நடத்திய காவற்துறையினர், பூட்டியிருந்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போதே, சில நாள்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்தவரின் சடலத்தை நேற்றுக்காலை 10:30க்கு மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர், 65 வயதான சதாசிவம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்த காவற்துறையினர் , பிரேத பரிசோதனைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More