90
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துக்கு எதிரே திடீரென மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தமையால் சாரதி பேருந்தை திடீரென திருப்பியதனால் திருப்பியதால் வீதியோரம் யோரம் இருந்த கால்வாயினுள் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love