Home இலங்கை 2017 ஆம் ஆண்டுக்கான ஏடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் விழா

2017 ஆம் ஆண்டுக்கான ஏடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் விழா

by admin

2017 ஆம் ஆண்டுக்கான ஏடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கள் விழா அலரி மாளிகையில் இன்று(04) நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சிறப்பு அதிதிகளாக பிரித்தானிய இளவரசர் எட்வெட், இளவரசி பொசி கோபியா ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட உயர் அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More