Home இந்தியா இலங்கையின் முத்தரப்பு சுதந்திர கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது

இலங்கையின் முத்தரப்பு சுதந்திர கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது

by admin

இலங்கையில் நடைபெற்று வரும் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்குபற்றும் சுதந்திர கிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பினை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றது.

அடுத்து 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 168 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More