Home இந்தியா தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல் – 5 லட்சம் பேர் வேலை இழப்பு

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல் – 5 லட்சம் பேர் வேலை இழப்பு

by admin

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகம் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2007-2008-ம் ஆண்டில் 27 ஆயிரத்து 209 என இருந்தது எனவும் இதன்மூலம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 855 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.எனினும் பல்வேறு காரணங்களால் சுமார் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More