Home இலங்கை இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலியா உதவி…

இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலியா உதவி…

by admin


இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவி வழங்கியுள்ளது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்க உள்ளது. மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More