Home இலங்கை பூநகரி கடல் அட்டைவளர்ப்பு தொடர்பான கலந்துரையாடல்…

பூநகரி கடல் அட்டைவளர்ப்பு தொடர்பான கலந்துரையாடல்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

பூநகரி கடற்தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் கடல் அட்டை வளர்ப்பு தொடர்பில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது

இன்று(07) பிற்பகல் இரண்டு மணிக்கு பூநகரி கடற்றொழிலாளர் சங்க சமாச கட்டடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

கடல் அட்டை வளர்ப்பாளர்களுக்கு உதவி திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ். சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More