Home உலகம் ஜெர்மனியில் இன வெறி காரணமாக 10 பேரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள்தண்டனை

ஜெர்மனியில் இன வெறி காரணமாக 10 பேரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள்தண்டனை

by admin

ஜெர்மனியில் இனவெறி நோக்குடன் 10 பேரை கொலை செய்த குற்றத்துக்காக நாஜிக்களை ஆதரிக்கும் அமைப்பினைச் பெண் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 43 வயதான பீட் ஷேப்பே (Beate Zschaep)  என்னும் பெண்ணுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன வெறி காரணமாக 10 பேரை கொலை செய்ததாக இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதயைடுத்து இவ்வாறு இவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணும் அவரது அமைப்பினைச் சேர்ந்த நால்வரும் 2000 இலிருந்து 2007 வரையான காலப்பகுதியில் எட்டு துருக்கிய வம்சாவளியினர், ஒரு கிரேக்க நாட்டவர் மற்றும் ஒரு பெண் காவல் அதிகாரியைக் கொலை செய்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More