Home இலங்கை கிளிநொச்சியில் தானியக் களஞ்சியத்தை திறந்து வைத்தார்  பிரதமர்…

கிளிநொச்சியில் தானியக் களஞ்சியத்தை திறந்து வைத்தார்  பிரதமர்…

by admin

படங்கள் இணைப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  கிளிநொச்சி தானியக் களுஞ்சியசாலை இன்றையதினம் (21) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட விவசாயிகளின்  முன்னேற்றம் கருத்தி அமைக்கப்பட்ட இக் களஞ்சியசாலையில்  நெல்லை களஞ்சியப்படுத்திய விவசாயிகள் மூவருக்கு பிரதமர் அதற்கான சிட்டையையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர் பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More