Home இலங்கை மலையகத்திற்கான ஆசிரியர் நியமனத்திற்கு அமைச்சரவை பத்திரம் வழங்க முடியவில்லை….

மலையகத்திற்கான ஆசிரியர் நியமனத்திற்கு அமைச்சரவை பத்திரம் வழங்க முடியவில்லை….

by admin

மேல் மாகாண கல்விஅமைச்சும் தென் மாகாண கல்வி அமைச்சும் ஒப்புதல் வழங்காததால் மலையகத்திற்கான 3800 ஆசிரியர் நியமனத்திற்கு அமைச்சரவை பத்திரம் வழங்க முடியாமல் உள்ளதாக  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது மலையக தோட்டபுற பாடசாலைகளில் 3800 ஆசியர்கள் குறைபாடு இருப்பதாக இனம் கானப்பாட்டுள்ளது. இந்தநியமனத்தை வழங்க மேல் மாகாண கல்வி அமைச்சும் தென் மாகாணகல்வி அமைச்சும் ஒப்புதல் வழங்காததால் ஆசிரியர் நியமனத்திற்கு அமைச்சரவைபத்திரம் வழங்கமுடியாமல் உள்ளது. என மத்துகம கண்ணங்கர தேசியபாடசாலயின் தமிழ் பிரிவிற்க்கான மூன்று மாடி கட்டடத்தை மாணவர்வர்களிடம் கையளிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாககலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More