73
11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி, காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சியின் விளக்கமறியல், செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
Spread the love