தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன்னும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் இன்று திpடீரென சந்தித்து பேச்சுவாhத்தை நடத்தியுள்ளனர். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க மங்ஞம் வடகொரிய ஜனாதிபதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட சம்மதம் தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி அது தொடர்பில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டிருந்தார்.
இந்த நிலையில் , தென்கொரிய மற்றும் வடகொரியா ஜனாதிபதிகள் இன்று வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இருவரும் விரைவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
Spread the love
Add Comment