90
நெதர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டனர் என்னும் சந்தேகத்தின் பேரில் ஏழு பேரைக் கைது செய்துள்ளதாக கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை கொண்டு பெரியளவிலான தாக்குதல் முயறிச்யை மேற்கொள்ள இவர் திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஏகே47 ரக துப்பாக்கிகள், எறிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்களை வாங்குவதற்கு முயற்சி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love