Home இலங்கை புதிய அரசியல் அமைப்பு குறித்து போலித்தகவல்களை வழங்க வேண்டாம் :

புதிய அரசியல் அமைப்பு குறித்து போலித்தகவல்களை வழங்க வேண்டாம் :

by admin

புதிய அரசியலமைப்பு தொடர்பில் போலித் தகவல்களை வழங்கி மக்களை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை பிளவுபடுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாடங்களின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More