Home இலங்கை சுங்கத் திணைக்களம் – சார்ள்ஸ் – பதவி நீக்கம் – “எனக்கு தொடர்பில்லை”

சுங்கத் திணைக்களம் – சார்ள்ஸ் – பதவி நீக்கம் – “எனக்கு தொடர்பில்லை”

by admin


சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரான சார்ள்ஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவரை பதவி நீக்கிய விடயத்தில் தன்னுடைய தலையீடு இல்லையென்பதுடன் அவரை பதவி நீக்கியமையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவும் தவறானவர் அல்ல சிறந்த முடிவுகளையே எடுப்பார். பணிப்பாளர் குறித்து யாராவது ஏதாவது குற்றச்சாட்டு கடிதங்களை அமைச்சர் மங்களவுக்கு அனுப்பியிருக்கலாம். மங்கள இனவாதியாக செயற்படுபவர் அல்ல. எனக் குறிப்பிட்ட, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அவரது பதவி நீக்க விடயத்தில் மாற்றங்கள் வரலாம் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்..

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More