Home இலங்கை நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…

நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…

by admin

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டதாகவும், எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லை என்றும்   எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்..

தங்கால்லைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் வரிச் சுமையை மக்கள் மீது அதிகமாக சுமத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ இங்கு உரையாற்றும் போது சுட்டிக்காட்டினார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva April 12, 2019 - 7:06 pm

பாம்புக்கு வாலையும்
மீனுக்குத் தலையையும் காட்டும் விலங்கு மீனாக
மாறியிருக்கும் திரு. மகிந்த ராஜபக்ஷவின் தந்திரத்துக்கு
முன்னால், மானம் கெட்ட கட்சிகளான பொது ஜனப்
பெரமுனவினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும்
செயலாளர்கள் இன்னும் உடுத்திக் கொண்டு வலம்
வருவது போன்ற வெட்கக் கேடான செயல்
வேறெதுவும் இருக்க முடியாது.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More