Home பிரதான செய்திகள் சென்னையை 6 விக்கெட்டுகளால் ஐதரபாத் வென்றுள்ளது.

சென்னையை 6 விக்கெட்டுகளால் ஐதரபாத் வென்றுள்ளது.

by admin

ஐ.பி.எல். 12 தொடரின் 33 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினை ஐதரபாத் அணி 6 விக்கெட்டுகளால் வென்றுள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற அடுத்த சுற்றுக்கான முன்னேறும் வாய்ப்புக்கான போட்டியில் சென்னை அணித் தலைவர் டோனிக்கு ஓய்வு வழங்;கப்பட்டு சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கிய நிலையில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நிலையில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 133 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது சென்னை அணிக்கு இது 2-வது தோல்வி என்பதுடன் ஐதராபாத் அணிக்கு 4-வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More