Home பிரதான செய்திகள் சென்னை பிளேஒப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது :

சென்னை பிளேஒப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது :

by admin

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 41 ஆவது லீக் போட்டியில்  சன் ரைஸர்ஸ்  ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஒப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இரு அணிகளுக்குமிடையில் நேற்றையதினம் இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பி;னை தெரிவு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களை எடுத்திருந்தது.இதனையடுத்து 176 என்ற இவற்றிஇலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கினை அடைந்துள்ளதுஃ

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி இத் தொடரில் முதல் அணியாக பிளேஒப் சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More