Home இலங்கை நிலைமையை சாதகமாக பயன்படுத்தி வட,கிழக்கில் இராணுவத்தை குவிக்க முயற்சி :

நிலைமையை சாதகமாக பயன்படுத்தி வட,கிழக்கில் இராணுவத்தை குவிக்க முயற்சி :

by admin

ஐ.எஸ். பயங்கரவாதத்தை சாதகமாக பயன்படுத்தி வடக்கு கிழக்கில் மீண்டும் நிரந்தரமாக இராணுவத்தை குவிப்பதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்;.

உடனடியாக நிலைமைகளை வழமைக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள அச்சுறுத்தலான சூழலை பயன்படுத்தி மீண்டும் வடக்கு கிழக்கில் இராணுவத்தை குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

#mavaisenathyrajah #northeast #army

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More