Home இந்தியா உத்தரபிரதேசத்தில் பேருந்து – டிராக்டர் மோதி விபத்து -5 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் பேருந்து – டிராக்டர் மோதி விபத்து -5 பேர் பலி

by admin

உத்தரபிரதேசத்தில் இன்று காலை பேருந்து ஒன்று டிராக்டர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  உத்தரபிரதேசத்தில் இன்று காலை பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து பவீதியின்; ஓரம் நின்றுக் கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#உத்தரபிரதேசத்தில்  #பேருந்து  #விபத்து   #accident

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More