Home இந்தியா அசாமில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் 101 ஆக அதிகரிப்பு

அசாமில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் 101 ஆக அதிகரிப்பு

by admin

அசாமில் வேறுவேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தை தொடர்ந்து அசாமிலும் மூளைக்காய்ச்சல் நோய் பரவியதனையடுத்து பலர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறு நேற்றையதழனம் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது

இதனால் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #அசாமில்  #மூளைக்காய்ச்சல் #உயிரிழந்தோர்,

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More