Home இலங்கை கண்டியில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபாய் இழப்பீடு…

கண்டியில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபாய் இழப்பீடு…

by admin


கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக, சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம் தெரவித்தள்ளது.  112 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நபருக்கு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா வழங்கபட்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை 18 கோடி ரூபாவுக்கு மேற்பட்டதாகும் என அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More