வடமாகாண ஆளுநராக முன்னாள் சுங்கத் திணைக்களப் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் செயலாளருமான திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாண ஆளுநரின் பதவியை ஏற்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ கேட்டுக் கொண்ட போதிலும் அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #வடமாகாண #ஆளுநராக #பி.எம்.எஸ். சார்ள்ஸ்
Spread the love
Add Comment