காலநிலை மாற்றங்களின் காரணமாக தென்னாபிரிக்க நாடான சம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுவதனால் அங்கு 20 லட்சம் மக்கள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சராசரியைவிட தென்னாபிரிக்க பகுதிகளில் வெப்பநிலை இரு மடங்கு அதிகம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால், அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதனால் அங்கு கடும் வறட்சி நிலவுதாகவும் இதனால் அங்கு தற்போது 20 லட்சம் மக்கள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது #சம்பியா #வறட்சி #வெப்பநிலை #உணவு
Spread the love
Add Comment