88
ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பெப்ரவரி 26 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிரான வழக்கு இன்று (17) பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மிக் விமான கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்ததாகவும், நிதிச் சலவையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதயங்க கடந்த 14ம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த போது கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #உதயங்கவீரதுங்க #விளக்கமறியல் #மிக் #தூதுவர்
Spread the love