கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் எனவும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
#கொரோனா #இலங்கை #முதலாவது #மரணம்
Add Comment