85
இலங்கையில் நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மூன்றாவதாக நபர் மருதானையை சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் குருதி அமுக்கம், சிறுநீரக செயழிழப்பு மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love