Home இலங்கை  தந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 தந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by admin


பதுளை – மடுல்சீமை கரண்டிஎல்லயில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 38 வயதான தந்தையும்; 12 வயதான மகளும் மற்றுமொரு 12 வயதான உறவுமுறை சிறுமியுமே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (6) மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பசறை காவல்துறையினர்;விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.#தந்தை  #மகள் #உயிரிழப்பு #பதுளை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More