Home இலங்கை சங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

சங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

by admin

விளையாட்டு மோசடி தொடர்பான விசாரணை பிரிவில் இன்று முன்னிலையான இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சுமார் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை

Jul 2, 2020 at 04:53

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்


கக்கார விளையாட்டு மோசடி தொடர்பான விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.  2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், வாக்குமூலமளிப்பதற்காகவே இவ்வாறு அவர் இன்று காலை 9மணியளவில் முன்னிலையாகியுள்ளார்.  #குமார்சங்கக்கார #விசாரணை #முன்னிலை #உலகக்கிண்ண  #கிரிக்கெட்  #ஆட்டநிர்ணயசதி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More