30
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று சனிக்கிழமை(25) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 18ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. #நல்லூர்கந்தசுவாமிஆலயம் #கொடியேற்றத்ம்#திருவிழா
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love