Home இந்தியா வெளி மாநிலங்கள் – மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்த முடிவு

வெளி மாநிலங்கள் – மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்த முடிவு

by admin

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது

முன்னர் அவசரத் தேவைக்காக மட்டும் வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் எளிமையாக்கப்பட்டு, தகுந்த காரணங்கள் இருந்தால் உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதனால வருங்காலங்களில் சென்னையை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் 18,853 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 18,823 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #வெளிமாநிலங்கள் #சென்னை #தனிமைப்படுத்த

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More