98
இன்றையதினம் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடிய நிலையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் நீதியமைச்சா் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமையினால் நாடாளுமன்றில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
எவருக்கேனும் இது தொடமாபில் எதிா்ப்பு இருக்குமால் இன்றிலிருந்து 7 நாட்களுக்குள் எந்தவொரு நபரும் அதற்கான எதிர்ப்பு மனுவினை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #சபாநாயகர் #எதிர்க்கட்சியினர் #எதிா்ப்பு #20ஆவதுசட்டமூலம்
Spread the love