
20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொிவித்துள்ளாா்.
நேற்றையதினம் ஹொரகொல்லவிலுள்ள பண்டாரநாயக்கவின் நினைவிடத்தி ல் நடைபெற்ற எஸ்.டபிள்யு.ஆா்.டி பண்டாரநாயக்கவின் 61 ஆவது நினைவு தின நிகழ்வில் வைத்து அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.
குறித்த நிகழ்வில் , முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது #20ஆவதுதிருத்தம் #சட்டமூலம் #ஆபத்தானது #சந்திரிக்கா
Spread the love
Add Comment