
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடமும் ஒப்படைக்கவோ, அல்லது அதன் நிர்வாகத்தை மட்டும் ஒப்படைக்கவோ, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment