
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக்கொண்டமைத் தொடர்பில்,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி காவற்துறையினர் இன்று (20) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கிளிநாச்சியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து காவற்துறையினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Spread the love
Add Comment