Home இலங்கை இலங்கை மாணவன் தமிழகத்தில் கின்னஸ் சாதனை

இலங்கை மாணவன் தமிழகத்தில் கின்னஸ் சாதனை

by admin

தமிழகத்தின் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். குறித்த அகதிகள் முகாமில் வசித்து வருகின்ற 16 வயதான ரஞ்சன் திவ்வியேஷ் என்ற மாணவனே டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

05 வருட யோகா பயிற்சியின் விளைவாக அவா் இவ்வாறு டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கு முன்னா் உக்ரைனைச் சேர்ந்த பெண்ணான க்ருடாஸ் ருசியானா டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைததமையே கின்னஸ் சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More