
கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

Spread the love
கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
Add Comment