97
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று(31.08.2021) காலை இடம்பெற்றது. காலை 6.45 மணியளவில், வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியபகவான் எழுந்தருளி உள் வீதி வலம் வந்தார்
Spread the love