Home இலங்கை சட்டவிரோதமாக இலங்கைக்கு திரும்பிச் செல்ல முயன்றவா் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு திரும்பிச் செல்ல முயன்றவா் கைது

by admin

தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) வியாழக்கிழமை இரவு  மெரைன் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்த குறித்த நபர்   விசா முடிந்ததால் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு செல்வதற்கு தனு;கோடிக்கு சென்றுள்ளாா்.


சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் குறித்து அப்பகுதி மீனவர்கள் காவல்துறையினருக்கு  வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற   மெரைன் காவல்துறையினத் அவரைக் கைது செய்து. ர் மெரைன் காவல் நிலையத்தில் தடுத்துவைத்து  விசாரணைக்கு உட்படுத்தினா். .இதன் போது கைது செய்யப்பட்ட நபர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 24 வயதானவா் எனத் தொிய வந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More