Home இலங்கை கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த எச்சரிக்கை

கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த எச்சரிக்கை

by admin

கனடாவில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பில் இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனது ருவிட்டர் பக்கத்தினூடாக இந்த எச்சாிக்கையினை விடுத்துள்ள உயர்ஸ்தானிகராலயம் கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு பிரச்சாரம் – 2022 தொடா்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்கள் தவறானவை எனவும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் தொிவித்துள்ளது .

இது குறித்து பொதுமக்கள் உண்மையை அறிந்து கொள்வதற்காக உயர் ஸ்தானிகராலயம் கீழ்க்காணப்படும் இணைப்பையும் வழங்கியுள்ளது

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/protect-fraud.html

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More