
ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சராக பணியாற்றிய சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயும் பதவி விலகியுள்ளார்
நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்கள் காரணமாக தான் பதவி விலகியுள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment