
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
குறிப்பாக ஸ்திரமான அரசாங்கம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியம் போன்ற பொதுக் கட்டமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தமுடியாது என தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், வெகுவிரையில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தவலியுறுத்தியுள்ளார்..
Spread the love
Add Comment