Home இலங்கை இரண்டு ராஜபக்ஸக்கள் நாட்டை விட்டு வெளியேற தடை!

இரண்டு ராஜபக்ஸக்கள் நாட்டை விட்டு வெளியேற தடை!

by admin

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் நீதியமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல, உயர் நீதிமன்றம், இன்று (15.07.22) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை, ஐவர் அடங்கிய நீதியரசர் குழு பிறப்பித்துள்ளனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்விலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More