Home இலங்கை இலங்கைக்கு வழங்கும் நிதி உதவிகளை கைவிடுமாறு ரணில் கோாினாா்

இலங்கைக்கு வழங்கும் நிதி உதவிகளை கைவிடுமாறு ரணில் கோாினாா்

by admin

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கை ஒன்றினை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டில், ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த போது ஜப்பானிடம் , இலங்கை்கு வழங்கும் நிதி உதவிகளை கைவிடுமாறு கோாிக்கை விடுத்திருந்தாா் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தொிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் அந்த கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், தலைவர்களால் இழைக்கப்படும் தவறுகளுக்காக இலங்கை மக்களை தண்டிக்கக் கூடாது என பதிலளித்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.   

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More