Home இலங்கை பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

by admin

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்திரவிட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியை சேர்ந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முதலாம் வருட மாணவனை, அதே பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள் கொக்குவில் பகுதிக்கு அழைத்து பகிடிவதைக்கு உள்ளாக்கி, தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,இரண்டாம் வருட மாணவனை காவல்துறையினர் கைது செய்து யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை மாணவனை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More