Home இலங்கை அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்

by admin

கொழும்பு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், உயர் நீதிமன்றம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படைத் தலைமையகம், காவல்துறை தலைமையகம், அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகம், கொம்பனி தெரு விமானப்படை தலைமையகம், மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம், கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைமற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் இல்லங்கள் இவ்வாறு அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More