இலங்கை பிரதான செய்திகள்

போதைப்பொருளுடன் மல்லாகத்தில் மூன்று இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32 , 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50 , 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட மூவரும் தெல்லிப்பளை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.